பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற மேயர்

பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற மேயர்

திண்டுக்கல்லில் மேயர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.


திண்டுக்கல்லில் மேயர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இந்நிலையில், பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி பழைய கூட்டரங்கில் இன்று பொதுமக்கள் குறைதீர் முகாம் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்கள் குடிநீர் வசதி, சாக்கடை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். உடன் ஆணையாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் இருந்தனர்.

Tags

Next Story