மலைப்பாதை மண் சரிந்து சேதமடைந்துள்ள பகுதியை அமைச்சர் ஆய்வு

மலைப்பாதை மண் சரிந்து சேதமடைந்துள்ள பகுதியை அமைச்சர் ஆய்வு

மலைப்பாதை மண் சரிந்து சேதமடைந்துள்ள பகுதியை அமைச்சர் ஆய்வு

மலைப்பாதையில் மண் சரிந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்
மிக்ஜா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலுக்கு செல்லும் மலை பாதை சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந் நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபு சங்கர், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் ஆகியோர் முன்னிலையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி சரிந்து சேதமடைந்துள்ள மலைப்பாதையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்து அறநிலைத்துறை நிதியிலிருந்து சுமார் 20 லட்சம் மதிப்பீட்டில் சேதம் அடைந்துள்ள சாலை போர்க்கால அடிப்படையில் பணிகள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story