தமிழக முதல்வருக்கு நாகூர் தர்கா நிர்வாகம் நன்றி

தமிழக முதல்வருக்கு நாகூர் தர்கா நிர்வாகம் நன்றி

நாகூர் தர்கா

புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவிற்கு விலை இல்லா சந்தனக்கட்டை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நாகூர் தர்கா நிர்வாகம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது
நாகூர் தர்கா மேனேஜிங் டிரஸ்டி செய்யது முகமது ஹாஜி ஹீசைன் சாஹிபு முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா ஆண்டு தேர்வு சிறப்பாக நடைபெறும் அப்போது பெரிய ஆண்டவர் கந்தூரி மற்றும் சின்ன ஆண்டவர் கந்தூரி விழாவிற்கு அரசின் சார்பில் விலையில்லா சண்டைக்கட்டளை வழங்கப்படும் அதேபோல் இந்த ஆண்டு விலையில்லா சந்தன கட்டையில் வழங்க கடந்த 12ஆம் தேதி நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் முதல்வரை சந்தித்து விலையில்லா சந்தனம் பெற அரசாணை பெறப்பட்டது அதனை தொடர்ந்து 40 கிலோ விலையில்லா சந்தன கட்டைகள் சத்தியமங்கலத்தில் சந்தனக்கட்டைகள் கிடையிலிருந்து நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் பெற்றுக் கொண்டோம் ஆண்டுதோறும் விலை இல்லா சந்தனக்கட்டைகளை வழங்கி வருவதற்கு நாகூர் தர்கா மேனேஜிங் டிரஸ்டி முகம்மது காஜி ஹிசைன் சாஹிபு மற்றும் நாகர் தர்கா போர்டு ஆப் பெஸ்டிவல் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்

Tags

Next Story