பலி எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு!

பலி எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு!

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த ஜான்பாட்ஷா என்பவர் உயிரிழந்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் 111 பேர், விழுப்புரத்தில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 11 பேர், சேலத்தில் 29 பேருக்கு சிகிச்சை மேற்கொண்டு வரப்படுகிறது.

Tags

Next Story