ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

அன்புமணி 

"தமிழகத்தில் 4.5% கொழுப்புச் சத்து கொண்ட பச்சை உறை பால் விற்பனையை வரும் 25-ம் தேதியுடன் நிறுத்தவும், அதற்கு மாறாக 3.5% கொழுப்பு சத்து கொண்ட ஆவின் டிலைட் என்ற பாலை அறிமுகம் செய்யவும் ஆவின் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் ஆவின் நிறுவனத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

Tags

Next Story