இன்று முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தீவிரம்!

இன்று முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் மேலும் தீவிரமடையும் என தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கடந்த மூன்று நாட்களாக தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை அரசு தரப்பில் அழைத்து பேச்சுவார்த்தை செய்து முடிவுக்கு கொண்டு வராத காரணத்தினால் இன்று முதல் தொடர் முற்றுகை போராட்டத்துடன் கூடிய உண்ணாவிரத போராட்டத்தையும் ( அரசு கொடுக்கும் உணவை புறக்கணித்து) போராட்டத்தை தொடர இருப்பதாக அறிவித்துள்ளனர்.

Tags

Next Story