சத்தியமங்கலத்தில் நிழற்குடை அமைக்கும் பணி

சத்தியமங்கலத்தில் நிழற்குடை அமைக்கும் பணி

சத்தியமங்கலத்தில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்களின்  மேம்பாட்டு  நிதி 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்றது.


சத்தியமங்கலத்தில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்களின்  மேம்பாட்டு  நிதி 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் அரசூர் ஊராட்சி நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்களின் மேம்பாட்டு நிதி 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிழற்குடை அமைக்கும் பணியினை நமது சத்தி ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் சத்தி தெற்கு ஒன்றிய செயலாளருமான கேசிபி இளங்கோ அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இதில் சத்தி தெற்கு ஒன்றிய துணை செயலாளர் இளைஞர் அணி அமைப்பாளர் லோகு தண்டாயுதபாணி மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story