ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கைது

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கைது

ஆசிரியர்கள் கைது

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு பெருந்துறையில் 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை.இதே போல் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வழிவகுக்கும் அரசாணை 149 ரத்து செய்து டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்த வந்த ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டம் நடத்த உரிய அனுமதி பெறாமல் ஒன்றுகூடிய 60 நபர்களை பெருந்துறை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

Tags

Next Story