சத்துவாச்சாரியில் முப்பெரும் விழா

சத்துவாச்சாரியில் முப்பெரும் விழா

சத்துவாச்சாரியில் முப்பெரும் விழா

சத்துவாச்சாரியில் முப்பெரும் விழா முன்னிட்டு அம்பேத்கர் தொழிற்சங்க 3வது ஆண்டு பெயர் பலகை திறக்கப்பட்டது.

வேலூர் மாநகராட்சி குடிநீர் வழங்கல் ஒப்பந்த பணியாளர்கள் சங்கம் சார்பில் சத்துவாச்சாரி 2-வது மண்டல அலுவலகத்தில் மே தின விழா, அம்பேத்கர் பிறந்தநாள் விழா, தொழிற்சங்கத்தின் 3-வது ஆண்டு பெயர் பலகை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

சங்க கவுரவ தலைவர் வேலூர் ம.சிட்டிபாபு தலைமை தாங்கினார்.விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாநகராட்சி குடிநீர் வழங்கல் ஒப்பந்த பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story