சேலம் கிச்சிபாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

சேலம் கிச்சிபாளையம் பகுதியில் நாளை  மின் நிறுத்தம்

மின் நிறுத்தம்


பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறதாக் தெரிவித்தார்
சேலம் கிச்சிப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (7-ந்தேதி ) நடைபெறுகிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை சேலம் தாதுபாய்குட்டை, கடைவீதி, பழைய பஸ் நிலையம்,கோட்டை, கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை, செவ்வாய்ப்பேட்டை ஒரு பகுதி, மேட்டுத் தெரு, செரிரோடு, பிரட்ஸ் ரோடு, மரக்கடை வீதி, கருங்கல்பட்டி, களரம்பட்டி, பில்லுக்கடை, குகை, எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி, கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு, நாராயணநகர், பொன்னம்மாபேட்டை ஒரு பகுதி, பட்டை கோவில் டவுன் ரெயில்வே நிலையம் மற்றும் 4 ரோடு ஒரு பகுதி, லைன்மேடு, லைன்ரோடு, வள்ளுவர் நகர். அன்னதானப்பட்டி, புது திருச்சி கிளை ரோடு, திருச்சி ரோடு, சங்ககிரி ரோடு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை சேலம் டவுன் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story