4 லட்சம் பார்வையாளர்களை கடந்த சுற்றுலா கண்காட்சி

4 லட்சம் பார்வையாளர்களை கடந்த சுற்றுலா கண்காட்சி

கண்காட்சி 

சென்னை தீவுதிடலில் நடைபெற்று வரும் 48வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் பார்வையாளர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது.
சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியின் பார்வையாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 66 ஆயிரத்தை கடந்தது. கண்காட்சியின் 41வது நாளான நேற்று வரை 41 நாட்களிலும் சேர்த்து 3,89,109 பெரியவர்கள் 77,091 குழந்தைகள் சேர்த்து மொத்தம் 4,66,200 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள்.

Tags

Next Story