கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சிகள் நடத்த அனுமதிக்க கூடாது

கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சிகள் நடத்த அனுமதிக்க கூடாது

கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சிகள் நடத்த அனுமதிக்கக் கூடாது என தொடர்ப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சிகள் நடத்த அனுமதிக்கக் கூடாது என தொடர்ப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்சி மற்றும் வேலூரில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி பாதிக்கும் வகையில் கண்காட்சி நடத்தப்பட்டதாகக் கூறி, திருப்பூரைச் சேர்ந்த பரத் என்பவர் தொடர்ந்த வழக்கில், கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சிகள் நடத்த அனுமதிக்கக் கூடாது என தொடர்ப்பட்ட வழக்கிற்கு, தமிழக அரசுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, கலைமதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story