நேற்று அட்டவணை படியே ரயில் சேவை இயங்கும்- தெற்கு ரயில்வே

நேற்று அட்டவணை படியே ரயில் சேவை இயங்கும்- தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வே

சென்னை எழும்பூர் – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் 30 நிமிடதிற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை கடற்கரை – திருவள்ளூர் – அரக்கோணம் (பெரம்பூர் வழியாக) வழித்தடத்திற்கு 30 நிமிடதிற்கு ஒரு ரயில் இயக்கம்.

திருவொற்றியூர் – கும்மிடிப்பூண்டி வழித்தடத்திற்கு 1 மணிநேரதிற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது.

வேளச்சேரி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை இடையே எம்ஆர்டிஎஸ் பிரிவில் 30 நிமிட இடைவெளியில் ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இன்றும், நேற்று அட்டவணை படியே ரயில் சேவை இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags

Next Story