தூத்துக்குடி : மீட்பு பணிகளுக்கு துணை ராணுவ வீரர்கள் வருகை

தூத்துக்குடி : மீட்பு பணிகளுக்கு  துணை ராணுவ வீரர்கள் வருகை

துணை ராணுவம் வருகை 

தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பதிப்புகளில் இருந்து மக்களை மீட்க இந்திய துணை ராணுவ வீரர்கள் 66-பேர் தூத்துக்குடி வந்துள்ளனர்.
தூத்துக்குடியில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கனமழை காரணமாக பல்வேறு தூத்துக்குடி மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்குள்ளையே தவித்து வருகின்றனர் இந்நிலையில் மழை வெள்ள பாதிப்பில் சிக்கிய மக்களை மீட்க இந்திய துணை ராணுவத்தினர் 66-பேர் தூத்துக்குடி-க்கு வருகை தந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரில் மீட்பு பணிகளுக்கு நேரில் சென்றனர்.

Tags

Next Story