முத்துக்குமரன் மலையில் சாராயம் விற்பனை : இருவர் கைது

முத்துக்குமரன் மலையில் சாராயம் விற்பனை : இருவர் கைது

முத்துக்குமரன் மலையில் சாராயம் விற்பனை 

வேப்பங்குப்பம் அருகே சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த இரு சாராய வியாபாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் , அணைக்கட்டு அருகே வேப்பங்குப்பம் முத்துக்குமரன் மலை வனப்பகுதியில் வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் இன்று ரோந்து சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் விற்பனைக்காக கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்த வெங்கடேசன் மற்றும் சிவசக்தி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும்,60 லி கள்ள சாராயம்,200 கி வெல்லம், இரு டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story