திமுக - விசிக நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

திமுக - விசிக நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

திருமாவளவன் 

கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக விசிகயுடனான தொகுதி பங்கீடு இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு திமுக நாளை அழைப்பு விடுத்துள்ளது. நாளை காலை திமுக - விசிக இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியாகியுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை முடிவடைந்த நிலையில் விசிக்க உடன் பேச்சு வார்த்தையில் திமுக ஈடுபட உள்ளது.

Tags

Next Story