திருக்கோவிலூர் அருகே கால்நடை மருத்துவ முகாம்

திருக்கோவிலூர் அருகே கால்நடை மருத்துவ முகாம்

திருக்கோவிலூர் அருகே கால்நடை மருத்துவ முகாம்

200 கால்நடைகள் முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது
திருக்கோவிலுார் அடுத்த கொடுக்கப்பட்டு கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. விரபாண்டி கால்நடை மருத்துவமனை சார்பில், கொடுக்கப்பட்டு கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.டாக்டர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார்.முகாமில் 200 கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் சிகிச்சை அளித்தனர். சிறப்பாக பராமரிக்கப்பட்ட கால்நடைகளுக்கு ஊராட்சித் தலைவர் ஜெயலட்சுமி பரிசுகளை வழங்கினார்.

Tags

Next Story