விஜயகாந்த் மறைவு: குடும்பத்தினருக்கு பங்காரு அடிகளார் மகன் ஆறுதல்

விஜயகாந்த் மறைவு: குடும்பத்தினருக்கு பங்காரு அடிகளார் மகன் ஆறுதல்

 விஜயகாந்த் மறைவை முன்னிட்டு, அவரது குடும்பத்தினரை சந்தித்த பங்காரு அடிகளார் மகன் அன்பழகன் ஆறுதல் கூறினார்.

விஜயகாந்த் மறைவை முன்னிட்டு, அவரது குடும்பத்தினரை சந்தித்த பங்காரு அடிகளார் மகன் அன்பழகன் ஆறுதல் கூறினார்.

விஜயகாந்த் மறைவையொட்டி சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் அவரின் குடும்பத்தினர்களை சந்தித்து பங்காரு அடிகளார் மகன் அன்பழகன் ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பங்காரு அடிகளார் மகன் அன்பழகன் மறைந்தாலும் இவர் போல யார் உண்டு என்று ஊர் சொல்ல வேண்டும். இந்த உலகத்திலேயே அன்பு, தர்மம், மனிதநேயம் இந்த விசியங்களை ஒரு மிகப்பெரிய செய்தியாக விட்டு சென்றுள்ளார் விஜயகாந்த். விஜயகாந்த் குடும்பத்தாருக்கு ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவருடைய ஆன்மா ஆதிபராசக்தியுடன் இணைய பிரார்த்திக்கிறேன். என அவர் கூறினார்.

Tags

Next Story