முழு கொள்ளளவை எட்டும் நிலையில் வீராணம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி

முழு கொள்ளளவை  எட்டும் நிலையில் வீராணம் ஏரி  - விவசாயிகள் மகிழ்ச்சி
வீராணம் ஏரி நிரம்புகிறது
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. வினாடிக்கு 59 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் வீராணம் ஏரி உச்ச நீர்மட்டமான 47.50 அடியில் தற்போது 46 அடியை எட்டியுள்ளது. ஏரியில் இருந்து சென்னைக்கு 59 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வீராணம் ஏரி நிரம்பி வருவதால் ஏரியில் இருந்து பாசனம் பெறும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags

Next Story