சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி: ராதாகிருஷ்ணன் ஆய்வு

சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி: ராதாகிருஷ்ணன் ஆய்வு

பணியினை ஆய்வு செய்த அலுவலர்

சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணியை ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்காளர் தகவல் சீட்டு (Booth Slip) வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.04.2024) வேப்பேரி ரித்தட்சன் சாலையில் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) திரு.ச.சுரேஷ் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story