பண்ணாரி மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

தங்கத்தேர்

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடைபெற்றது.
சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் கலந்து 26 ஆம் தேதி குண்டம் திருவிழா நடந்தது இதில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நிறுத்திக் கடன் செலுத்தி தீ மிதித்தனார் நேற்று மாலை 6 மணி அளவில் தங்கத்தேர் இழுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது கோவிலை சுற்றி தேர் இழுத்து வரப்பட்டது பின்னர் வழிபாடு நடத்தப்பட்டது இதில் பரம்பரை அறங்காவலர் வி புருஷோத்தமன் ராஜாமணி தங்கவேல் புஷ்பலதா கோதண்டராமன் அமுதா எம் பூங்குழி மற்றும் கோவில் அலுவலர் நிர்வாகிகள் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story