உங்கள் வாக்கு உங்கள் குரல்-விழிப்புணர்வு நிகழ்ச்சி

உங்கள் வாக்கு உங்கள் குரல்-விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவல்லிக்கேணி தொகுதியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து உங்கள் வாக்கு உங்கள் குரல் என்ற வாசகங்களுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


திருவல்லிக்கேணி தொகுதியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து உங்கள் வாக்கு உங்கள் குரல் என்ற வாசகங்களுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உங்கள் வாக்கு, உங்கள் குரல் என்ற விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பேனர் மூலம் இன்று (03.04.2024) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story