மீண்டும் சிக்கிய யூடியூபர் சவுக்கு சங்கர் !

மீண்டும் சிக்கிய யூடியூபர் சவுக்கு சங்கர் !

சவுக்கு சங்கர்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து CMDA-வின் ஆவணங்களை போலியாக தயாரித்து அவதூறு பரப்பியதாக வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்களை அவதூறாக பேசிய வழக்கில் முன்பாகவே சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சவுக்கு சங்கர் காரில் கஞ்சா இருந்தது குறித்து கோவை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து CMDA-வின் ஆவணங்களை போலியாக தயாரித்து அவதூறு பரப்பியதாக மோசடி, போலி ஆவணங்கள் மூலம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story