ஐசிசி வழங்கும் உயரிய விருதுக்கு 2 இந்தியர்கள் தேர்வாகியுள்ளனர்!

ஐசிசி வழங்கும் உயரிய விருதுக்கு 2 இந்தியர்கள் தேர்வாகியுள்ளனர்!

ஐசிசி

சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் ஐசிசி-யின் ஹால் ஆஃப் ஃபேம் விருதுக்கு இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் விரேந்தர் சேவாக், டயானா எதுல்ஜி மற்றும் இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா தேர்வாகியுள்ளனர்!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜாம்பவான்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது!

Tags

Next Story