சூறாவளியால் உருக்குலைந்த அமெரிக்காவின் ஒக்லஹோமா !

சூறாவளியால் உருக்குலைந்த அமெரிக்காவின் ஒக்லஹோமா !

ஒக்லஹோமா சூறாவளியால்

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் கிளம்பிய சூறாவளியால் இதுவரை ஒரு கைக்குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கடும் சூறாவளி புயலில் ஏராளமான கட்டடங்கள் , மரங்கள் இடிந்தும், சரிந்தும் சேதமடைந்தன. ஒரு கிராமப்புற நகரத்தின் மையப்பகுதியில் கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன.

சுமார் 100 பேர் காயமடைந்தனர். ஓக்லஹோமாவின் சல்ஃபூரில் நகரே உருகுலைந்துள்ளது. மின்னிணைப்புகள் துண்டிக்கப்பட்டது. கார்கள் மற்றும் பேருந்துகளை தூக்கி வீசப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஓக்லஹோமா அவசர நிலை பிரகடனம் படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story