பாகிஸ்தான் தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர் மட்ட குழு நியமனம்!

பாகிஸ்தான் தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர் மட்ட குழு நியமனம்!

பாகிஸ்தான் தேர்தல் முறைகேடு

பாகிஸ்தானில் கடந்த எட்டாம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையர் மற்றும் தலைமை நீதிபதி மீது இம்ரான் கானின் பிடிஐ கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடுகளை கண்டித்து ராவல்பிண்டி தேர்தல் ஆணையர் லியாகத் அலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் குற்றச்சாட்டுகளை விசாரிக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உயர்மட்ட குழுவை அமைத்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story