சீன கப்பலுக்கு ரகசிய அனுமதி வழங்கிய மாலத்தீவு..

சீன கப்பலுக்கு ரகசிய அனுமதி வழங்கிய மாலத்தீவு..

Xiang Yang Hong 03 

இந்தியாவுக்கு நெருக்கமான நாடாகவே விளங்கி வந்த மாலத்தீவு, தற்போது சீனாவுடன் அதீத நெருக்கம் காட்டுகிறது.

தற்போது மீண்டும் சீனாவின் உளவு கப்பலுக்கு அனுமதி கொடுத்துள்ளது.

மாலத்தீவில் தற்போது முகாமிட்டு இருக்கும் கப்பலான Xiang Yang Hong 03 கடந்த 2016 ஆம் ஆண்டு சீன கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்த கப்பலை சீனா, ஆழ்கடல் ஆராய்ச்சி உள்ளிட்டவற்றிற்கு ஈடுபடுத்துகிறது.

இந்த கப்பல் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட பணிகளுக்காக மட்டுமே துறைமுகத்தில் நிறுத்தப்படும் என்று மாலத்தீவு தெரிவித்துள்ளது.

எனினும் இதனை இந்தியா உற்று கவனித்து வருகிறது.


Tags

Read MoreRead Less
Next Story