ஜப்பான் அருகே நீரில் மூழ்கிய தென் கொரிய சரக்கு கப்பல் !

ஜப்பான் அருகே நீரில் மூழ்கிய தென் கொரிய சரக்கு கப்பல் !

 சரக்கு கப்பல்

தென் கொரியாவைச் சேர்ந்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. கப்பல் சாயத் தொடங்கியதும் அதில் இருந்த ஊழியர்கள் கடலில் குதித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ஜப்பான் கடலோரக் காவல்படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்த 4 ஊழியர்கள் மீட்கப்பட்டனர். 7 பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெறுகிறது.



Tags

Next Story