ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாணத்தில் அவசரகால நிலைப் பிரகடனம்!

ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாணத்தில் அவசரகால நிலைப் பிரகடனம்!

ரஷ்யா

ரஷ்யாவுக்குள் நுழைந்து எல்லைத் தாண்டிய‌ ராணுவ தாக்குதல் நடத்தியுள்ளது உக்ரைன்.

நூற்றுக்கணக்கான உக்ரைன் வீரர்கள் குர்ஸ்க் மாகாணத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைனின் தாக்குதலால் பல்லாயிரக் கணக்கான மக்களை வெளியேற்றி உள்ளதாகவும் ரஷ்யா தகவல் தெரிவத்துள்ளது.

Tags

Next Story