தைவான் நிலநடுக்கம் - 2 இந்தியர்கள் மாயம்

தைவான் நிலநடுக்கம் - 2 இந்தியர்கள் மாயம்

நிலநடுக்கம்

தைவானில் நேற்று(புதன்கிழமை) அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.2 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ள ஜப்பான் வானிலை ஆய்வு மையம், சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதிக்கு அருகில் உள்ள டாரோகோ பள்ளத்தாக்கில் கடைசியாக இருந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவருடன் நிலநடுக்கத்தில் ஓட்டல் ஊழியர்கள் 42 பேர் மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags

Next Story