தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு !!

Update: 2024-10-03 06:10 GMT

வேலைவாய்ப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (என்.ஆர்.சி.பி.,) ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


கிராஜூவேட் பிரிவில் வேதியியல் 2, பயோடெக்னாலஜி2, கம்ப்யூட்டர் சயின்ஸ் 1, டெக்னீசியன் பிரிவில் ஐ.டி., 1, வேளாண்மை 5 என மொத்தம் 11 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.சி.ஏ., / டிப்ளமோ. 2020 - 2024 வரை படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிக்காலம்: ஓராண்டு

ஸ்டைபண்டு: கிராஜூவேட் ரூ. 9000, டெக்னீசியன் 8000.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

கடைசிநாள்: 7.10.2024

விவரங்களுக்கு: nrcb.icar.gov.in

Tags:    

Similar News