மதுபோதையில் வாக்குவாதம் வட இந்தியர் அடித்துக் கொலை !!

Update: 2024-10-08 08:20 GMT

கொலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னையில் வட இந்தியர் இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். சென்னை மாங்காடு அடுத்த பரணிபுத்தூரில் மதுபோதையில் வட இந்தியர் இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். குமாரின் செல்போனை எடுத்து வைத்துக் கொண்டு பாண்டே கிண்டல் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆத்திரமடைந்த குமார் இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியதில் அணில் பாண்டே பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்த குமாரை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News