லால்குடி அருகே விஷம் குடித்து தற்கொலை

லால்குடி அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-03-11 15:00 GMT

கோப்பு படம் 

லால்குடி வட்டம் முள்ளால் காலனி தெருவை சேர்ந்தவர் 'சின்னத்தம்பி மனைவி அஞ்சலை (74). இவர் திருக்காட்டுப்பள்ளி அருகே முல்லைக்குடியில் சகோதரர் ரவீந்திரன் வீட்டில் தங்கியிருந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்ட வந்த இவர் சம்பவத்தன்று வலி தாளாதுவிஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லுாரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகள் மாலதி புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் விசாரணை செய்து வருகிறார்

Tags:    

Similar News