தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை மகன் கொலை செய்த கொடூரம் !!

Update: 2024-08-08 08:30 GMT

கைது

சென்னை எர்ணாவூரில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு வீரய்யா மது போதையில் மனைவி நாகம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியே தள்ளி விட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் தந்தை என்று பாராமல் உலக்கையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலிசார் மகனை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News