சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சாவில் கைது

பண்ருட்டியில் சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சாவில் கைது

Update: 2023-12-17 16:01 GMT

பண்ருட்டியில் சிறுமியை கர்ப்பமாக்கியவர் கைது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாளிகைமேட்டை சேர்ந்த செல்வராஜ் மகன் இருசக்கர வாகன மெக்கானிக் கிருஷ்ணகாந்த். இவர் 16 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். சிறுமி 3 மாத கர்ப்பமானார். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் காவல் துறையினர் போக்சோவில் வழக்கு பதிந்து கிருஷ்ணகாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News