புதுக்கோட்டை அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்!

பக்தி

Update: 2024-08-17 03:30 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை இன்று புதுக்கோட்டை வடக்கு மூன்றாவது வீதியில் உள்ள அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்ட மகிழ்ச்சி நாயகி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்து பக்தியுடன் அம்மனை வழிபட்டு சென்றனர். அம்மன் எல்லா செல்வங்களும் தரவேண்டும் என்று வேண்டிக்கொண்டு பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

Similar News