உடுமலை மூணாறு சாலையில் மரங்களை வெட்ட எதிர்ப்பு

மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தல்

Update: 2024-09-03 14:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலையில் சுமார் 70 ஆண்டுகள் பழமையான நிழல் தரும் புளிய மரங்கள் அதிக அளவு உள்ளன இந்த நிலையில் தற்பொழுது நெடுஞ்சாலை துறையினர் விபத்து பகுதி என்று கூறி பள்ளபாளையம் பகுதியில் ஜே .சி.பி இயந்திரத்தின் உதவியுடன் மரங்களை வெட்டி வருகின்றனர் இதற்கு சமூக ஆர்வலர்களும் வன ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்

Similar News