உடுமலை நகராட்சி தில்லை நகரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்

பாஜக நிர்வாகிகள் பங்கேற்பு

Update: 2024-09-18 09:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட தில்லைநகர் பகுதியில் உள்ள ரத்தின லிங்கேஸ்வரர் திருக்கோயில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன . பின்னர் உடுமலை நகர பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நகர் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி, பொதுச்செயலாளர் வடுகநாதன்,முகாமினை துவக்கி வைத்தனர் நிகழ்ச்சியில் நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட செயலாளர் கலா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராதிகா, நகர மகளிர் அணி தலைவர் ரதி, நகரத்துணைத்தலைவர்கள் கணேஷ் ஆனந்த், உமா குப்புசாமி, ஓ பி சி அணி நகர தலைவர் பாலகிருஷ்ணன், பட்டியலின தலைவர் பழனிச்சாமி, மற்றும் பாஜக நிர்வாகிகள் பாலசுப்பிரமணி, செந்தில் குமார், ஓம்பிரகாஷ், கார்த்திகேயன், நாகராஜ், கோவிந்தராஜ், சாவித்திரி, பிரியா, ஆட்டோ செல்வராஜ், மேகநாதன், ராஜு, ஆறுமுகம் ,சரவணன், மோகன் குமார், ராஜ்குமார், குருசாமி, சிவசங்கர் ,தேவராஜ், முருகானந்தம், நாச்சியப்பன், முருகேசன், சென்னை நடராஜ், அருணகிரி, மைக் செல்வி, விஜயலட்சுமி, கண்ணப்பன், ஜோதிடர் ஐயப்பன், சின்ராஜ், பழனியம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Similar News