சத்தியமங்கலம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

சத்தியமங்கலம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Update: 2024-10-18 05:21 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சத்தியமங்கலம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம். சத்தியமங்கலம் அருகே செண்பகப்புதூரில் உள்ள துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. சத்தியமங்கலம், காந்திநகர், நேரு நகர், ரங்கசமுத்திரம், பஸ் நிலையம், கோணமூலை, வி.ஐ.பி.நகர், செண்பகப் புதூர், உக்கரம், அரியப்பம்பாளையம், சுண்டக்காம்பாளை யம், சின்னாரிபாளையம், சிக்கரசம்பாளையம், கெஞ்சனூர், அய்யஞ்சாலை, தாண்டாம்பாளையம். இந்த தகவலை சத்தியமங்கலம் மின்சார வாரிய செயற்பொறியாளர் டி.சண்முகசுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News