பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

Update: 2023-12-13 17:41 GMT

பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் நடைபெற்ற ஆட்சி மொழிப் பயிலரங்கத்தில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண் தம்புராஜ் ஜவகர்லால் நேரு பிறந்தநாள் பேச்சுப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவ மற்றும் மாணவியர்களுக்கு பரிசுத் தொகைக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News