பிரேமலதா விஜயகாந்த் சாலிகிராமத்தில் வாக்களிக்க உள்ளார்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாலிகிராமத்தில் வாக்களிக்க உள்ளார்

Update: 2024-04-18 11:00 GMT

பிரேமலதா விஜய்காந்த் 

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு நாளை (19.04.2024) காலை 7 மணிக்கு சாலிகிராமம்,

கே.கே. சாலையில் உள்ள காவேரி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்கவுள்ளார்.

Tags:    

Similar News