அதிமுகவில் இணைந்த பணகுடி பேரூராட்சி முன்னாள் தலைவர்
அதிமுகவில் இணைந்த பணகுடி பேரூராட்சி முன்னாள் தலைவர்;
By : King 24x7 Website
Update: 2024-01-09 07:17 GMT
அதிமுகவில் இணைந்த பணகுடி பேரூராட்சி முன்னாள் தலைவர்
நெல்லை புறநகர் மாவட்டம் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளரும் பணகுடி பேரூராட்சி முன்னாள் தலைவருமான லாரன்ஸ் அந்த அணியில் இருந்து விலகி தன்னை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டார்.இந்த நிகழ்வில் திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா, ராதாபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பத்துரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.