கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்: சிபிசிஐடி

Update: 2024-09-23 11:17 GMT

CBI

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சிபிசிஐடி தரப்பு தெரிவித்துள்ளது. விஷச் சாராய மரண வழக்கில் ஜாமின் கோரி சடையன், வேலு, கவுதம் ஜெயின் உள்ளிட்டோர் மனுத் தாக்கல் செய்தனர். வேலு, கவுதம் ஜெயின் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் வாதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News