நீடூர் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்த அறிவிப்பு

நீடூர் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்த அறிவிப்பு
மயிலாடுதுறை அருகே நீடூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் கிராமங்களுக்கு வரும் 8ஆம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
. தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற் பொறியாளர் அவர்கள் விடுக்கும் செய்திக் குறிப்பு நீடுர் துணைமின் நிலையத்தில் 08.08.2024 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இத்துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகள் நீடுர், மல்லியக்கொல்லை, வில்லியநல்லூர், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழிதேவன், கங்கணம்புத்தூர், மேலாநல்லூர், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லுர், மேலமருதாந்தநல்லூர், பொன்மாசநல்லுர் ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
Next Story