கிளியனூர் பெருஞ்சேரி அரிவேளூர், ஆகிய பகுதி நாளை மின் நிறுத்தம்

கிளியனூர் பெருஞ்சேரி அரிவேளூர், ஆகிய பகுதி நாளை மின் நிறுத்தம்
மயிலாடுதுறை அருகே கிளியனூர், பெருஞ்சேரி ,அரிவேளூர் ஆகிய பகுதிகளில் நாளை 32-8-24காலை 9 மணி முதல் மதி இரண்டு மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
தமிழ்நாடு மின்சார வாரிய மயிலாடுதுறை மாவட்ட செயற்பொறியாளர் விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவித்திருப்பதாவது, மயிலாடுதுறை துணை மின் நிலையத்திலிருந்து கிளியனூர் மின் பாதை வழியாக மின்சாரம் செல்லும் கிளியனூர் பெருஞ்சேரி, அரிவேளூர் ஆகிய ஊர்களில் நாளை 22-8-24 மின்பாதை பராமரிப்பு பணி இருப்பதால் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story