மயிலாடுதுறை துணை மின் நிலைய திருஇந்தளூர் பகுதியில் நாளை மின் நிறுத்த அறிவிப்பு

மயிலாடுதுறை துணை மின் நிலைய திருஇந்தளூர் பகுதியில் நாளை மின் நிறுத்த அறிவிப்பு
மயிலாடுதுறை துணைவி நிலையும் திருஇந்தளூர் மின் பாதையில் நாளை 5 மணி நேரம் மின் நிறுத்தம்
தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது மயிலாடுதுறை துணை மின் நிலையத்திலிருந்து திருஇந்தளூர் வழியாக மின் விநியோகம் செய்யப்படும் திருஇந்தளூர், வடக்கு ராமலிங்க தெரு,சீர்காழி ரோடு, ஆனதாண்டவபுரம் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 22- 8 -24 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
Next Story