குளத்தில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள் நீரில்மூழ்கி இறப்பு

சீர்காழி அருகே காரமேடு கிராமத்தின் உள்ளகுளத்தில் மூழ்கி மாவீரன், சக்தி ஆகிய 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் சுக்கான் குளத்தில் குளித்த நான்காம் வகுப்பு மாணவர்கள் மாவீரன் 9, சக்தி 9 ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழப்பு, கிராம மக்கள்- தீயணைப்புத் துறையினர் குளத்தில் தீவிரமாக தேடி உடலை மீட்டனர், பள்ளி விடுமுறை என்பதால் குளத்தில் ஏழு மாணவர்கள் குளித்த நிலையில் இரண்டு பேர் தண்ணீர் மூழ்கி இறந்த சம்பவம் காரைமேடு கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story