மயிலாடுதுறையில் நாளை மின் நிறுத்த பகுதிகள்

மயிலாடுதுறையில் நாளை மின் நிறுத்த பகுதிகள்
மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பணி நடைபெற உள்ளதால் மயிலாடுதுறை நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம். தமிழ்நாடு மின்வாரியம் மயிலாடுதுறை கோட்ட பொறியாளர் விடுத்துள்ள மின் நிறுத்த அறிவிப்பு செய்தி.
. மயிலாடுதுறை துணை மின்நிலையத்தில் 26.09.2024 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மயிலாடுதுறை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் மயிலாடுதுறை, பெசன்ட் நகர், ஆராயத் தெரு, கூறைநாடு, பட்டமங்கல தெரு, பூக்கடை தெரு, அண்ணா வீதி வியாபாரிகள் தெரு, ரயிலடி, தெற்கு சாலிய தெரு, கட்சேரி ரோடு, காமராஜர் சாலை, சீனிவாசபுரம், கீழபட்டமங்கலம், பேச்சாவடி, வழுவூர், எலந்தங்குடி, கப்பூர், மங்கநல்லூர், செங்குடி, நல்லத்துக்குடி, பெருஞ்சேரி, மூவலூர், சித்தர்காடு, மறையூர், வடகரை, அன்னவாசல், இளையாளூர் ஆகிய ஊர்களிலும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
Next Story