திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தொடர் கன மழை காரணமாக கல்லூரிகளுக்கும் நாளை 03.12.2025 விடுமுறை அறிவிப்பு
Ponneri King 24x7 |2 Dec 2025 10:20 PM ISTதிருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் கன மழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை 03.12.2025 விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
Next Story


