மயிலாடுதுறை நகரில் நாளை(21-9-24 சனிக்கிழமை )மின் நிறுத்தம்

மயிலாடுதுறை நகரில் நாளை(21-9-24 சனிக்கிழமை )மின் நிறுத்தம்
தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற் பொறியாளர் அவர்கள் விடுக்கும் செய்திக் குறிப்பு
. மயிலாடு துறை துணை மின்நிலையத்தில் 21.09.2024 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மயிலாடு துறை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் மயிலாடுதுறை, பெசன்ட் நகர், ஆராயத் தெரு, கூறைநாடு, பட்டமங்கல தெரு, பூக்கடை தெரு, அண்ணா வீதி, வியாபாரிகள் தெரு, ரயிலடி, தெற்கு சாலிய தெரு, கட்சேரி ரோடு, காமராஜர் சாலை, சீனிவாசபுரம், கீழபட்டமங்கலம், பேச்சாவடி, வழுவூர், எலந்தங்குடி, கப்பூர், மங்கநல்லூர், செங்குடி, நல்லத்துக்குடி, பெருஞ்சேரி, மூவலூர், சித்தர்காடு, மறையூர், வடகரை, அன்னவாசல், இளையாளூர் ஆகிய ஊர்களிலும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் .
Next Story